மக்கள் திலகத்தின் திரைப்படப்பாடல்கள் சிலவற்றைத் தருகிறேன். பாடலையும், பாடல் இடம் பெற்ற படத்தையும் கண்டுபிடியுங்கள். முடியாமல் போனாலும் பரவாயில்லை. என்ன முத்தான பாடல்கள் என்று ரசித்து விட்டாவது போங்கள்
*******
பாடல்.1
நிழல் வேண்டும்போது மரம்
ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை
ஒன்று உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் வழியாகும்
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்
*******
பாடல்:2
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்
*******
பாடல்:3
கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோயில் பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை
*********
பாடல்:4
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
***********
பாடல்:5
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி
அன்று இல்லாமை நீங்கி எல்லாரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
***********
பாடல்:6
மலைபோலே சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழ விடாதவர் வந்து
நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
***********
பாடல்:7
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில்
பிழைக்கச் சொல்வேன் அவர்
உரிமைப் பொருட்களைத் தொட மாட்டேன்
************
பாடல்:8
பூமியில் நேராக வாழ்பவர் எல்லாரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா
***********
பாடல்:9
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வியர்வையில் வயிறை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
**********
பாடல்:10
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையை கட்டி வைத்தான்
அந்த கோட்டைக்கு விளக்காக
அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம்
அறிவுக்குப் பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தை கெடுத்து வைக்கும் - மனிதனின்
அழிவுக்கு வழிவகுக்கும்
******************
சத்துணவுத்திட்டம் தந்த மக்கள் திலகத்திற்கு நினைவாஞ்சலிகள்.
*******
பாடல்.1
நிழல் வேண்டும்போது மரம்
ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை
ஒன்று உண்டு
இருள் வந்தபோது
விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் வழியாகும்
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்
*******
பாடல்:2
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்
*******
பாடல்:3
கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோயில் பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை
*********
பாடல்:4
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
***********
பாடல்:5
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி
அன்று இல்லாமை நீங்கி எல்லாரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
***********
பாடல்:6
மலைபோலே சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழ விடாதவர் வந்து
நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
***********
பாடல்:7
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில்
பிழைக்கச் சொல்வேன் அவர்
உரிமைப் பொருட்களைத் தொட மாட்டேன்
************
பாடல்:8
பூமியில் நேராக வாழ்பவர் எல்லாரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா
***********
பாடல்:9
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வியர்வையில் வயிறை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
**********
பாடல்:10
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையை கட்டி வைத்தான்
அந்த கோட்டைக்கு விளக்காக
அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம்
அறிவுக்குப் பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தை கெடுத்து வைக்கும் - மனிதனின்
அழிவுக்கு வழிவகுக்கும்
******************
சத்துணவுத்திட்டம் தந்த மக்கள் திலகத்திற்கு நினைவாஞ்சலிகள்.
No comments:
Post a Comment